இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2015

உன் நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!

இப்போது
நான் கல்லூரிக்கு
போவதில்லை -நீ
கல்லறைக்கு எப்படி ..?
போவது என்று ....
பயிற்சி எடுக்கிறேன் ....!!!

என் கையெழுத்தில்
முதல் எழுத்தே -உன்
எழுத்தாக மாறிவிட்டது....!!!

என் கவிதையை ....
இரக்கம் இல்லாமல் ...
எரித்து விட்டாய் ....
எறிந்த சாம்பல் கூட
என்மீதிவிழுந்து -உன்
நாமத்தையே உச்சரிக்கிறது ....!!!

+
கே இனியவன் - கஸல் 99

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக