நீ வானவில்
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
+
கே இனியவன் - கஸல் 101
நான் இரவு
எப்படி உன்னை
நான் பார்ப்பது ...?
கவிதை எழுதும் போது
கற்பனை வரவில்லை
என்றால் -உன்னை
நினைப்பேன்
நான் இறக்கவே
மாட்டேன்
என் இதயம் -உன்
இதயத்துக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
+
கே இனியவன் - கஸல் 101
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக