இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2015

நம் பிரிவு

ஓராயிரம்...
நினைவுகளுடன் ....
ஆழமான  துயரத்துடன்...
நிகழ்ந்து விட்டது ...
நம் பிரிவு......!!!

நீ
என்னை மறந்து போய்
நினைத்திருக்கலாம்
இப்போதான் உனக்கு ...
காதல் புரிந்திருக்கும் ....!!!

ஒப்பாரி என்றால் என்ன ...?
இப்போது புரிந்தது எனக்கு ...
உன் ஒவ்வொரு செயலும் ...
என் காதலுக்கு ஒப்பாரிதான் ....!!!


+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 874

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக