இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 அக்டோபர், 2015

நண்பன் -வாழ்த்தியது

7000ம் பதிவுகள் தொட்ட
கவிப்புயல் இனியவன் ஐயா
அழகிய கவிதைகளை 
பனி மழையாக தூவி

சேனையெங்கும் பரவச்செய்த

கவிப்புயலே உமது பணி இனிதே தொடர

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்




உங்கள் காதல் கவிதைக்கு நான்தான் முதல் ரசிகன்

உங்கள் தாய்ப்பாசத்தைப் பார்த்தப்போ
கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்
தந்தையையும் நேசிக்கும் உங்களுக்கு
குழந்தைச்செல்வங்கள் பெருகி
என்றும் உங்களை மதிக்க கவனிக்க பெயர் சொல்ல
ஊரார் பாராட்ட கலந்து மகிழ
இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் தொண்டு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 
ரோஜா ரோஜா ரோஜா நன்றியுடன் நண்பன்ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக