இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 26 அக்டோபர், 2015

தாயே உனக்கு முன்

தாயே....
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்......
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!!

+
கவிப்புயல் இனியவன்
குடும்ப கவிதைகள்
(அம்மா கவிதை )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக