இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 அக்டோபர், 2015

காதலை நேசி நட்பை சுவாசி

கண்ணுக்குதெரியாத 
காற்றும்…
அவளுக்கு புரியாத
கவிதையும்…
சொல்லாத முடியாத
காதலும்…
கலையாத கனவும்..
என்றும் இனிமை ....!!!

மரணத்தை நோக்கி ...
நகரும் வாழ்க்கையில் ....
நம்மை வாழ சொல்லி ....
வற்புறுத்துவது ....
காதலும் நட்பும் தான்,...
காதலை நேசி .......
நட்பை சுவாசி........
வாழ்க்கை வசந்தமாகும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக