இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 அக்டோபர், 2015

யாரோ பேசிக்கொள்கையில்..!!

அடிக்கடி திரும்பிப்பார்த்து
ஏமாந்து போகிறேன்
உன் குரலின் சாயலில்
யாரோ பேசிக்கொள்கையில்..!!

+
உயிரே உனக்காக சிலவரிகள்
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக