இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 அக்டோபர், 2015

என் காதல் எப்படி அழகில்லை ...?

என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?

+
கவிப்புயல் இனியவன்
ஈழக் கவிஞன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக