இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 அக்டோபர், 2015

கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக