இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 அக்டோபர், 2015

கே இனியவன் - கஸல் 103

நீ
சிந்திவிடாத கண்ணீரை
உனக்கும் சேர்த்து நானே
சிந்துகிறேன் ....!!!

என் வாழ்க்கையில்
ஏற்பட்ட பெரும் தெருவிபத்து
உன்னை நான் தெருவில்
பார்த்தது

என் தூக்கத்தை....
கனவு கலைக்கிறது...
என் வாழ்கையை ...
நீ கலைக்கிறாய் ....!!!

+
கே இனியவன் - கஸல் 103

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக