இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2015

பொருளெல்லாம் நீ ....!!!

வளர விட்டேன் காதலை ....
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!

ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!

+
கே இனியவன்
காதல் கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக