இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 ஜூலை, 2013

உனக்கு புரியும்

என் கனவை நான் 
வெறுக்கிறேன் 
உன்னை தவிர 
வேறு எதுவும் 
வருவதில்லை ....!!!

உனக்கு புரியும் 
என்று கவிதை 
கவிதை எழுதுகிறேன் 
நீ 
வாசிக்க மறுக்கிறாய் ....?

ஓய்வில்லாமல் 
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த 
முடி நீ ....!!!

கஸல் 271

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக