இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 31 ஜூலை, 2013

கே இனியவன் நகைசுவை கவிதை


என்னவள் சிரித்தாள் .. 
சீனி" டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும் ...!!! 

என்னவள் கதைத்தால் .. 
தகர "டப்பா " உருண்டுவருவது 
போல் இருக்கும்...!!!

என்னவளே நீ ஓடி வந்தால் .. 
தண்ணீர் "பீப்பா " உருண்டுவருவது
போல் இருக்கும்...!!!

சிலநேரம் 
செல்லமாய் அடிப்பாய் .. 
இரும்பு குண்டு இடித்ததுபோல் இருக்கும்..

என்னதான் என்னவள் "'டப்பாவோ"' பீபபாவோ"" 
என்" இதய டப்பாவுக்குள் " குடிகொண்டிருக்கும் ..
அன்பு டப்பா .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக