இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 20 அக்டோபர், 2014

என்ன புரியவில்லையா ...?

கவிதை எழுதும் போது ..
உன் நினைவுகள் வருவதில்லை ...
உன் நினைவுகள் வரும் போது ..
கவிதை வருவதில்லை ...
என்ன புரியவில்லையா ...?
ஆழ மனதில் வைத்து
ஜோசித்து பார் ......!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக