இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 03



உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
--------------------------------------------

உயிரை 
எடுக்க யமன் வருவான் 
பாசகயிராய் எறிவான் 
என்றெல்லாம் கேள்வி 
பட்டிருக்கிறேன் ....!!!

மங்கை உன் கண்னை 
பார்த்தபின் தான் 
உணர்ந்தேன் என்னை 
கொல்ல யமன் 
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!


குறள் - 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக