இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?



பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?

உன்னை பார்க்கும் 
போது என்னை பார்க்காதது 
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண் 
பார்வையால் என்னை பார்த்தது ....?

இன்ப சுகத்தில் இன்பமடி 
இதற்கு நிகராய் இந்த உலகில் 
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால் 
ஓராயிரம் இன்பமா ..?


குறள் - 1092

குறிப்பு அறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக