இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜூலை, 2014

உன் கண் சிமிட்டலே

கண்
உறங்கி தூங்க‌ மறுக்குது
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!

கண்
மூடி கனவில் வாழ‌
முடியவில்லை ....
கண் இமைக்கும்
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக