கண்
உறங்கி தூங்க மறுக்குது
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!
கண்
மூடி கனவில் வாழ
முடியவில்லை ....
கண் இமைக்கும்
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!
உறங்கி தூங்க மறுக்குது
கண்ணுக்குள் இருந்து கண்
இமையால் குற்றுபவளே....!!!
கண்
மூடி கனவில் வாழ
முடியவில்லை ....
கண் இமைக்கும்
நேரமெல்லாம் பெண்ணே
உன் கண் சிமிட்டலே
நினைவில் வருவதால்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக