இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஜூலை, 2014

நான் உனக்கு செய்யும் அர்ச்சனை ....!!!

எத்தனை 
முறை எழுதினாலும் 
என்ன எழுதினாலும் 
அலுக்காமல் இருப்பது 
உன்னை பற்றிய கவிதை ...!!!

உன்னை நினைக்க முதலே 
கவிதை தானாக வருகிறது 
காதல் நாம் வணங்கும் கடவுள் 
கவிதை நான் உனக்கு செய்யும் 
அர்ச்சனை ....!!!

கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக