இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 ஜூலை, 2014

நினைக்க மறக்லாதே ....!!!

சிரித்து பேசுபவனை
நம்பாதே
வெறுத்து பேசுபவனை
வெறுக்காதே
பிறர் சொல்லுக்கு மயங்காதே
உன் புத்தியை இழக்காதே
இவை எல்லாம் முன்னோர்
சொன்ன வரிகள்
என்றாலும் இவற்றை தினமும்
நினைக்க மறக்லாதே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக