இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 02



 
 
 
 
 
 
 
 என்னை தாக்கிவிட்டாய்....!!!
------------------------------------------

நான் பார்த்த நொடியில் 
பெண்ணே நீ என்னை 
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன் 
கண் கண்ணாக இருந்தால் 
தப்பி இருப்பேன் - பார்வையோ 
அணுமின் கதிர்போல் திரட்டி 
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை 
தாக்கி விட்டாய் .....!!!

குறள் - 1082

தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக