இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 26 ஜூலை, 2014

வெந்நீர் கடலாக ஓடுகிறது ....!!!

அழுது அழுது
கண் எரியவில்லை
உன் நினைவுகள் தான்
எரிக்கிறது

*************

நீ தந்த வலிகள்
எத்தனை கொடுமை
என்று என் கண்ணீரை
தொட்டுப்பார்
வெந்நீர் கடலாக
ஓடுகிறது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக