இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜூலை, 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06



வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!
----------------------------------------------------------------

என் கண் அழகியே ....!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன் 
வில் போன்ற புருவம் தானடி 
என்னை மிரட்டுகிறது ....!!!

விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக 
படைத்த இறைவன் தானடி 
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை 
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை 
குற்றுகிறாள்..............!!!

குறள் - 1086

தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 
செய்யல மன்இவள் கண்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06
மேலும் தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக