எத்தனை இரவுகள்
நீ தந்த வலிகளால்
அழுதிருப்பேன்
விடிந்தால் உன் முன்
எந்த வலியும் இல்லாதது....
போல் சிரித்து பேசுவேன் ...
உனக்கு நான் வலியாக...
இருக்க கூடாது ...!!!
வலியின் வலி
என்னோடு போகட்டும் ...!!!
நீ தந்த வலிகளால்
அழுதிருப்பேன்
விடிந்தால் உன் முன்
எந்த வலியும் இல்லாதது....
போல் சிரித்து பேசுவேன் ...
உனக்கு நான் வலியாக...
இருக்க கூடாது ...!!!
வலியின் வலி
என்னோடு போகட்டும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக