இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஜூலை, 2014

கே இனியவன் -கண் கவிதைகள்



நீ கண் சிமிட்டும் 
ஒவ்வொரு முறையும் 
என் ஆயுள் மணிக்கணக்கில் 
குறைகிறது .....!!!

தயவு செய்து கண் மூடி 
பேசிவிடாதே -நான் 
இறந்தே போய் விடுவேன் ..!!!

கண்ணே கண்ணால் 
எனக்கு கண்டதை தந்தவள் 
நீ ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக