❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 17 ஜூலை, 2014
கே இனியவன் -கண் கவிதைகள்
நீ கண் சிமிட்டும்
ஒவ்வொரு முறையும்
என் ஆயுள் மணிக்கணக்கில்
குறைகிறது .....!!!
தயவு செய்து கண் மூடி
பேசிவிடாதே -நான்
இறந்தே போய் விடுவேன் ..!!!
கண்ணே கண்ணால்
எனக்கு கண்டதை தந்தவள்
நீ ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக