இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

நட்பின் அன்பு

கவிதையை கண்டபடி
எழுதுகிறேன்
முற்று பெறவில்லை
எழுதிய கவிதையை
கசக்கி எறிகிறேன்
நின்றபாடில்லை
---- வலி நிறைந்த இதயம் -------


சேர்த்த எல்லா சொத்தும்
கரைந்து விட்டது
ஒன்று மட்டும் கூட்டு
வட்டியுடன் கிடைக்கிறது
---நட்பின் அன்பு ----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக