இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஜூலை, 2014

நகை சுவை கவிதைகள் ....!!!

ஒரு வரி நகை சுவை கவிதைகள் ....!!!
----------------------------------------------------------

" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "
-------------------------------------------------------------------
" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "
-------------------------------------------------------------------
" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "
-------------------------------------------------------------------
" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "
-------------------------------------------------------------------
"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக