இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

வலிக்குதடி உயிரே ....!!!

உன்னை
பார்க்காத நிமிடங்கள்
காதலின் வலியை தாங்கி
கொள்ள முடியவில்லை
இந்த பிறப்பே ஏன் என்று
கேட்கிறது மனசு ....
வேண்டாமடி மௌனம் ...
வலிக்குதடி உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக