இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

தாய்

தெருவில்
நின்று பலரிடம்
இரங்கி கேட்டும் -தன்
கருவில் வளரும் உயிரை
வளர்க்கும் தெய்வம்
  -------தாய் ----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக