இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 ஜூலை, 2014

ஒவ்வொரு நொடியும் நரகம் தான் ....!!!

இறந்த பின் சொர்க்கம்
கிடைக்குமோ தெரியாது
உன் பார்வை என்னை
சொர்க்கத்துக்கு கொண்டு
சென்று விட்டது ,,,,!!!

இறந்த பின் நரகம்
வருமோ தெரியாது
நீ வரதாமதமாகும்
ஒவ்வொரு நொடியும்
நரகம் தான் ....!!!

-------

காதலுக்கு கவிதை அழகு ...!!!
கவிதைக்கு காதல் அழகு ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக