இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

நீ ஏன் சுமையை தருகிறாய் ..?

காதலிக்க
முன் என் இதயம்
துடித்து கொண்டிருந்தது
காதலுக்கு பின்
வலித்துக்கொண்டும்
இருக்கிறது .....!!!

இதயம் சுகத்தை
விரும்ப -நீ ஏன்
சுமையை தருகிறாய் ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக