இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

அவளை சாகடித்து விடாதீர் ...!!!

கண்ணீர்
அபிசேகம் செய்ய ..
நினைவுகள்
அர்ச்சனை செய்ய ...
கனவுகள் தாளம் போட ..
இதயம் கீதம் பாட ...
இறந்து கொண்டிருக்கிறது ..
என் காதல் ...!!!

கல்லறையில் ஒரு
வாசகம் எழுதுவேன்
காதலோடு சாக வைத்த
அவளை
சாகடித்து விடாதீர் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக