இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

மனிதன்

எம் உள்ளத்துக்குள்
தான் இறைவனும்
நிம்மதியும் இருக்கு
தொலைந்த பொருளை
தேடுவதுபோல் தேடுகிறான்
-------மனிதன் ----------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக