இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஜூலை, 2014

கவிதை எழுதினேன் ...!!!

நீ சிரித்த போது
இதயம் சுக்கு நூறாய்
உடைந்தது - அதற்கும்
கவிதை எழுதினேன் ..!!!

நீ அழுதபோது
இதயம் சிதறு தேங்காய்
ஆனது அதற்கும்
கவிதை எழுதினேன் ...!!!

கவிதை 
இன்பத்துக்கும்
துன்பத்துக்கும்
பொதுக்கருவி....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக