இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 ஜூலை, 2014

உணர்வால் நாம் பிரிகிறோம் ...!!!

யாருக்கும்
சொல்லி விடாதே
உயிரே நம்காதல் முடிவுக்கு
வந்தததை - உணர்வால்
நாம் பிரிகிறோம் ...!!!

காதலின்
பிரிவுக்கு காதலர்
மட்டும் காரணமில்லை ...
நமக்குரிய காரணத்தை
புரிய வைக்கவும்
முடியவில்லை ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக