இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஜூலை, 2014

எழுதும் போது வருகிறது ...!!!

இறைவனும்
ஞாபக மறதிக்காரன்
உன்னை தேவதையாக
படைத்து விட்டான் ...!!!

நானும்
ஞாபக மறதி காரன்
உன்னை பார்த்தபின்
என்னை மறந்து விட்டேன் ...!!!

நான்
இருக்கிறேன் என்பதை
உன்னை பற்றி கவிதை
எழுதும் போது வருகிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக