இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல் 07

பயிர் 
வளர உரம் போடுகிறார்கள் 
உயிரே 
என் காதல் வளர நீ எப்போ 
உரம் போடுவாய் ...?

சேதமடையும் பயிரை 
கிருமிநாசினி பாதுகாக்கும் 
என் இதயம் உன்னால் சேதம் 
அடைகிறது உயிரே 
எதை கொண்டு பாதுகாப்பாய் ...?

பசுமையான பயிர்கள் 
ஒன்றை ஒன்று உரசுதடி 
உன் நினைவுகளும் என்னோடு 
ஒன்றை ஒன்று உரசும் போது 
என் இதயத்திலும் பசுமை 
புரட்சி தானடி ....!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 07

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக