இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கட்டழகனாக இருந்தேன்


கட்டழகனாக இருந்தேன்
ஆணழகனாகவும் இருந்தேன்
ஆண்மை மாறாத பண்புடனும்
இருந்தேன் ...!!!

அத்தனையும் போனது
காற்றில் அடிபட்டுப்போன
கப்பல் போல் ...
என்னவளின் மீது இருந்த
இன்ப மோகத்தால் ...!!!


திருக்குறள் : 1134
+
நாணுத்துறவுரைத்தல்
+
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 54

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக