இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!

கதை
சொல்லு கதை சொல்லு
என்று அடிக்கடி நச்சரிப்பாய் ...
என் கதைகேட்டே -நீ
ஆனந்தமாய்  இருப்பாய் ...!!!

இப்போதாவது
உன் கதை ஏதும் உண்டா ..?
என்று கேட்பாயா உயிரே ..!!!
நீ கேட்டுப்பார் நீயும்
தூங்க மாட்டாய் நாம்
தூங்க மாட்டேன் -அத்தனை
வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!

கே இனியவன்
தனி தொடர் கவிதை 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக