இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

அடிக்கடிவரும் கோபம் ....!!!

உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!

என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக