யாருமே இல்லாத உலகுக்கு
போக முற்பட்டேன்
கையை பிடித்தது உயிர்
நட்பு .....!!!
உயிர் நட்பு உயிர் நட்பு
என்று சொல்லி சொல்லி
உன் உயிரை துறக்க
முற்படுகிறாயே -என்னையும்
சேர்த்து தானே கொல்கிறாய் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 05
கவிதை தளம்
போக முற்பட்டேன்
கையை பிடித்தது உயிர்
நட்பு .....!!!
உயிர் நட்பு உயிர் நட்பு
என்று சொல்லி சொல்லி
உன் உயிரை துறக்க
முற்படுகிறாயே -என்னையும்
சேர்த்து தானே கொல்கிறாய் ...!!!
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 05
கவிதை தளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக