இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

இருவரும் பேசிவந்த காதல்

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால் 
நாம் இருவரும் பேசிவந்த 
காதல் - இன்று ஊரார் 
பேச்சில் சாதாரணமாகி 
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே.... 
ஊர் பேச்சில்லா காதல் 
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு 
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல் 
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக