இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

அவளின் பிரிவை இனியும்
தாங்கமுடியாது ...!!!
என் உயிரும் உடலும்
துன்புற்று கொண்டிருக்கிறது ...!!!

நாணத்தை துறந்தேன்
பாதுகாப்பான முறையில்
மட குதிரை ஏற துணிந்து
விட்டேன் .....!!!



திருக்குறள் : 1132
+
நாணுத்துறவுரைத்தல்
+
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 52

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக