இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல் 05

அதிகாலையில் துயில் 
எழடா துயில் எழடா 
அம்மாவின் அர்ச்சனை 
தினம் தினம் முடியவே 
இல்லை என்னால் ....!!!

நீ அதிகாலையில் 
வயல் வரதொடங்கினாய் ...!!
இதயத்தில் அலாரம் அடிக்கிறது 
தினம் தினம் உன்னை 
வருகைக்காய் .....!!!

நீ வயல் வெளியில் காலை 
வரும் நேரம் எனக்கு சூரிய உதயம் 
நீ வயலை விட்டு மாலையில் 
வீடு திரும்பும் வேளையே
எனக்கு சூரிய அஸ்தமனம் ...!!!
+
+
கே இனியவன் 
வயல் காற்று கிராமிய காதல் 
காதலன் ஏக்க கவிதை 05

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக