இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

யோசிக்காமல் நேசிக்கும்

என்னை நேசிக்கிறாயா ..?
என்னை நினைப்பாயா ..?
என்னை மறப்பாயா ..?
என்று கேட்பது  காதல் ....!!!

யோசிக்காமல் நேசிக்கும்
நான் நினைக்க மறந்தாலும்
நினைக்கும் ..
மறப்பாயா என்று மறந்து
கூட கேட்காது -நட்பு
+
+
கே இனியவன்
நட்பு கவிதை 03
கவிதை தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக