இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

கவிதை எழுதுகிறேன்

ஒரு சில நொடியில்
கவிதை எழுதுகிறேன்
எனக்கென ஒரு குருவும்
எனக்கென ஒரு வழிகாட்டியும்
எப்போதும் இருந்ததில்லை ....!!!

கவிதையை ரசித்த நீ
சொல்கிறாய் கவிதை
அழகாக இருகிறது ....!!!
உயிரே நீ என்ன
அழகு குறைந்தவளா ...?
உன் தமிழ் என்ன தரம்
குறைந்ததா ...?
கவிதை அழகாக தானே
இருக்கும் ........!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக