இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

வருந்தம் தருகிறதோ ...?

வருந்தம் தருகிறதோ ...?

பூக்களின் 
மென்மை ராணியே 
அழகுகளின் ராணியே 
அனிச்சம் பூவே ....!!!

அன்னப்பறவையே 
அழகின் உருவமே 
என்னவளின் பாத அழகு 
நெருஞ்சிப்பழம் போல் 
வருந்தம் தருகிறதோ ...?

திருக்குறள் : 1120

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் 
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக