இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

கொடுமை தரவில்லை ...!!!

கொடுமை தரவில்லை ...!!!

என்னவளும் நானும் 
இன்புற்ற இன்பம் இனிமை
இன்பம் இல்லாமல் இருக்கும் 
இந்தவேளையில் அந்த இன்பம் 
கொடுமை தரவில்லை ...!!!

அவளை நான் மீண்டும் 
அடையும் வரை அவள் தந்த 
இன்பமும் நினைவுகளும் தான் 
அவளை அடையும் வரை 
என் துணைவி ...!!!

திருக்குறள் : 1131
+
நாணுத்துறவுரைத்தல் 
+
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 51

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக