இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நான் உடல் அவள் உயிர் ....!!!


நானும் என்னவளும் 
நகமும் சதையும் போல் 
என்று சொல்ல மாட்டேன் ...!!!
நான் கண் என்றால் அவள் 
பார்வை .....!!!
நான் மொழி என்றால் அவள் 
வார்த்தை ....!!!
நான் உடல் என்றால் அவள் 
உயிர் ....!!!


திருக்குறள் : 1122
காதற்சிறப்புரைத்தல்
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
மடந்தையொடு எம்மிடை நட்பு.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 42

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக