இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

சடலமானேன் உயிரே ...!!!

சடலமானேன் உயிரே ...!!!

என்னவளும் நானும் ...
எம்மை மறந்து இணையும் 
தருணத்தில் -என் உடலுக்கு 
உயிராவாள் என் உடல் உயிரை 
உணரும் ....!!!

என்னவளே நீ என்னை 
விலகும் போது என் உடலில் 
உயிர் பிரியும் உணர்வடி ...
நீ என்னை பிரியும் போது 
சடலமானேன் உயிரே ...!!!


திருக்குறள் : 1124
+
காதற்சிறப்புரைத்தல்
+
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக