இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இருள இருள எங்கும் என் மனசு ...!!!

இருள இருள எங்கும் என் மனசு ...!!!

இருள இருள எங்கும் 
என் மனசு ...!!!
துடிக்கும் மனசுக்கும் 
ஏங்கும் இளமைக்கும் 
மருந்தாய் இருப்பவள் 
என்னவள் தான் ...!!!

அத்தனை சுகத்தையும் 
தந்தவள் என் மனது கன்னி 
அவளின் வளையல் நிறைந்த 
மெல்லுடல் தானே தந்தது ...!!!

திருக்குறள் : 1135
+
நாணுத்துறவுரைத்தல் 
+
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 55

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக